
|
பெண்ணே ! பெண்ணே ! பொறாமை வேண்டாம் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும் ...Download - PDF |
|
இல்லற வாழ்வில் இணையும் முன்னர் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் ....................................... Download - PDF |
|
¨ கதைகளும், தஃவாப்பணியில் அவற்றின் பங்களிப்பும் -
دروس القصص في الدعوة إلى الله تعالى Moulavi M.M.Zaky B.A. (Hons) |
|
ஸஹீஹுல் புஹாரி — தமிழாக்கம் صحيح البخاري |
|
மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா? S.H.M.Ismail Salafi இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக ............Download — PDF |
|
விளக்கை நோக்கிவரும் விட்டில் பூச்சிகள் போல S.H.M.Ismail Salafi எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன......................................Download — PDF |
|
முகப்பு |
|
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) இஸ்லாம் சகல உயிர்கள் மீதும் காருண்யத்தைக் காட்டுமாறு கூறும் சன்மார்க்கமாகும். இருப்பினும் மனித இனத்தின் தேவை கருதி, படைப்பினப் பெருக்கத்தின் சமநிலை கருதி சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. இதை ஒரு குறையாகவோ, குற்றமாகவோ இஸ்லாம் காணவில்லை. குர்பான், அகீகா, உழ்ஹிய்யா...............Download - PDF |
|
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே, பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும்............................ Download - PDF |
|
கோட்பாடு العقيدة الإسلامية |
|
அல்-குர்ஆன் القرآن وعلومه |
|
ஹதீஸ் الحديث وعلومه |
|
ஷரீஆ الفقه الإسلامي وأصوله |
|
வணக்கங்கள் العبادات |
|
இஸ்லாமிய வரலாறு التاريخ الإسلامي |
|
பண்பாடுகள் السلوكيات |
|
அழைப்புப் பணி الدعوة وأصوله |
|
குடும்பவியல் الأسرة المسلمة |
|
முஸ்லிம் பெண் المرأة المسلمة |
|
இஸ்லாமிய உலகம் العالم الإسلامي |
|
இஸ்லாம் அறிமுகம் التعريف عن الإسلام |
|
நவ முஸ்லிம்கள் المهتدون الجدد |
|
ஐயமும் தெளிவும் الشبه والردود |
|
நேர்காணல் حوار هادئ |
|
நூலறிமுகம் التعريف عن الكتب |
|
போட்டிகள் المسابقات الثقافية |
|
உரைகள் المحاضرات |
|
பொதுவானவை المواضيع العامة |
|
பரிபாசை الإصطلاحات |
|
மருத்துவம் الإستشارات الطبية |
|
ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும் Mohammed Azhar |
|
முகப்பு |
|
S.H.M.Ismail Salafi பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள். பெண்கள் ஊடாகத்தான் சமூகம் பார்க்கப்படுகின்றது! பெண்கள் மூலம் தான் சமூகம் உருவாக்கப்படுகின்றது! சமூகம் எனும் சந்ததிகள் பெண்களால் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். வார்க்கப்படுகின்றனர். இந்த வகையில் ஒரு பெண்ணில் ஏற்படும் மாற்றம் ஒரு குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற மாற்றம் ஒரு சமூக மாற்றமாக மலர்ந்து விரிகின்றது! Download — PDF |
|
4. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா ? — FLV S.H.M.Ismail Salafi 5. அழைப்பாளர்களுக்கான களமும் அழைப்பாளர்களும் - FLV Mohammed Azhar |